கடந்த சனிக்கிழமை ஜெர்மனியில் உள்ள மேற்கு நகரமான கெல்சென்கிர்ச்சனில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார்.
அப்போது பயணசீட்டு பரிசோதகரிடம் அந்த பெண்ணும் அவரது ஆண் நண்பரும் சிக்கி உள்ளனர்.இதனால் பரிசோதகர் அந்த பெண்ணிடம் அடையாள அட்டையை கேட்டு உள்ளார். உடனே அந்த பெண் திடீரென தனது மேலாடையை கழட்டி தாய்ப்பாலை பரிசோதகரின் முகத்தில் அடித்து உள்ளார்.
இதனால் பயணசீட்டு பரிசோதகரின் கவனம் ஒரு நிமிடம் திசைதிரும்பிய போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அந்தபெண்ணின் ஆண் நண்பன் அந்த டிராமிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.பின்னர் அங்கு போலீசார் வந்தும் அந்த பெண் தனது அடையாள அட்டையை தரவில்லை இதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் அந்த பெண்ணை தரையில் தள்ளி கைது செய்தனர்.
போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுவித்தாலும் அப்பெண் மீது பயணசீட்டு இன்றி பயணம் செய்தது, உடலுக்கு தீங்கை ஏற்படுத்தியது ஆகிய குற்றசாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…