கேரளாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தது.!

கேரளாவில் இன்று புதிதாக 1,211 பேருக்கு கொரோனா உறுதி, இருவர் உயிரிழப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு கொரோனா. 970 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 21,836  குணமடைந்து வீடு திரும்பி உள்ளர்னர். தற்போதுவரை 12,347 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வறுகின்றனர்.

இந்நிலையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 108 ஆக உயர்ந்துள்ளது என்று. கேரள சுகாதார அமைச்சர் ஷைலாஜா தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.