நேற்று மத்திய பிரதேசத்தின் பார்கி அணை கால்வாயில் இருந்து 13 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. பின்னர், ராகுல் என்ற மோனு விஸ்வகர்மா (30), மலாய் ராய் (25), கரண் ஜாகி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் விஸ்வகர்மா என்ற முக்கிய குற்றவாளிக்கு உடல்நிலை சரியில்லாமல், அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று இரவு விஸ்வகர்மா இறந்தார் என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜி பி கண்டேல் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை இறந்த சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் இருந்து சில பொருட்களை வாங்கச் சென்றபோது கடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிச்சுவா கிராமத்திற்கு அருகிலுள்ள பார்கி அணை கால்வாயில் அந்த சிறுவனின் உடல் மிதந்து கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் வேலையில்லாமல் இருந்ததாலும், கடந்த ஒரு மாதமாக பணம் இல்லாததாலும் தான் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறினார். அவர்கள் ரூ .2 கோடி கேட்டநிலையில், ரூ .8 லட்சம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த சிறுவனை கொன்றனர் என கூறப்படுகிறது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…