ஹரியானா மாநிலத்தை சார்ந்த ஜனக் என்கிற தொழிலதிபரின் மனைவி மற்றும் மருமகள் இருவரும் கடந்த மூன்று வாரத்திற்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்துள்ளன. வீட்டுக்கு வந்து அவர்கள் இருவரும் தங்க நகைகளை சமையல் அறையில் உள்ள ஒரு டப்பாவில் வைத்து தங்கள் வேலைகளை பார்க்க தொடங்கினர்.
இது தெரியாமல் வீட்டில் இருந்த மூதாட்டி வீணா போன காய்கறிகளை அந்த டப்பாவில் போட்டு குப்பையில் வீசியுள்ளார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த காளை ஒன்று காய்கறி சாப்பிட்டுவிட்டு சென்றது. இதைத்தொடர்ந்து நகை காணாமல் போனதை அறிந்த ஜனக் அங்குமிங்கும் தேடியுள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வீணா போன காய்கறிகளுடன் சேர்த்து காளை சாப்பிட்டது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஐந்து மணி நேரம் தேடுதலுக்கு பிறகு அந்த காளை மாட்டை கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த மாட்டிற்கு உணவு தண்ணீர் கொடுத்து கட்டி வைத்து மாட்டின் சாணத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…