பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள தீவு நகரமான மஜூலி என்ற பகுதியில் உள்ள மக்கள், விளக்குகளை ஏற்றி “THANK YOU MODI JI” என்ற செய்தியை தீபங்கள் மூலமாக வரிசையாக அடுக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அசாம் மாநிலத்தில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5000 கோடியில் புதிய பாலத்தை கட்ட நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். மேலும், சாலைத் திட்டங்கள், சுற்றுலா படகு குழாம்களையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்துள்ளார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள தீவு நகரமான மஜூலி என்ற பகுதியில் உள்ள மக்கள், விளக்குகளை ஏற்றி “THANK YOU MODI JI” என்ற செய்தியை தீபங்கள் மூலமாக வரிசையாக அடுக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…