இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, இலங்கை டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் அவர் , ஓய்வு நேரத்தை ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் கழித்து வருகிறார்.
தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பின்னர் உடனடியாகத் தொடங்கிய இலங்கை முத்தரப்பு டி20 தொடரில் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி நிதாஹஸ் கோப்பைக்கான டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்தநிலையில், ஓய்வு நேரத்தை மனைவி குழந்தைகளுடன் கழித்துவரும் தோனி, அதுகுறித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ பதிவில் குடும்பத்துடன் இருக்கும் தோனி, தனது வளர்ப்பு நாய்களுடன் விளையாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.இப்படிதான் நம்ம தல தோனி கழித்து வருகிறார் போல.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…