நடப்பாண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்து உள்ளது. அதன்படி இன்று வெளியிட்ட அட்டவணையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு வருகின்ற ஜூன் 27, 28-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் ,பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற மே 02 மற்றும் 03-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் 97 காலியிடங்கள் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் பணிக்கான தேர்வு வருகின்ற பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 பணியிடங்களுக்கான அறிவிப்பானையும் ,வட்டார கல்வி அலுவலர்கள் பணிக்கான 97 பணியிடங்களுக்கான அறிவிப்பானையும் கடந்த நவம்பர் 27 -ம் தேதி வெளியிடப்பட்டது.மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தை அணுகலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…
சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின்…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி…
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ்…
சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு 'i am waiting' என சீமான் பதில் அளித்துள்ளார். நடிகர்…