TANGENCO

நோட் பண்ணிக்கோங்க மக்களே ..! நாளை இங்கெல்லாம் மின்தடை!

By

மின்தடை  : நாளை ( ஜூலை3/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம்.

தெலுங்குபாளையம் :

  • தெலுங்குபாளையம், பிள்ளையப்பன் பாளையம், கிருஷ்ணகவுடர்புதூர், சந்தியா நகர், செம்மணி செட்டிபாளையம், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

கோயம்புத்தூர் :

  • முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும்.

பம்மல் :

  • இரட்டைப்பிள்ளையார்கோயில் தெரு, ஏழுமலை தெரு, எச்எல் காலனி, சிக்னல் அலுவலக சாலை, பம்மல் நல்லதம்பி சாலை, தேவதாஸ் தெரு, கக்கன் தெரு, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, அண்ணாநகர் 4வது மெயின் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை.

ஆத்தூர் – தடவூர் :

  • நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஆத்தூர் – பேலூர் :

  • ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம் காலை 9 மணி முதல் 2 மணி மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் :

  • பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை இருக்கும்.

திருவாரூர் :

  • திருமலம், ஆலத்தூர், உ.வே.புரம், குமாரமங்கலம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை :

  • ஆனைமலையில் காலை 9 மணி  முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Dinasuvadu Media @2023