இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடும் மைதானத்தில் மின்சாரம் துண்டிப்பு..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டி ராய்ப்பூர் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் மின்கட்டண நிலுவையில் இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராய்ப்பூரில் அமைந்துள்ள இந்த மைதானம் பல சர்வதேச போட்டிகளை நடத்தியது. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா … Read more

#Breaking:தமிழகத்தில் மின்வெட்டு – சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. ஈபிஎஸ் கேள்வி: ஆனால்,இந்த அரசு முறையாக மின்சாரத்தை பெறவில்லை. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை … Read more

#Breaking:தூத்துக்குடிக்கு 4000 டன் நிலக்கரி வருகை!

தூத்துக்குடி:அனல்மின் நிலையத்துக்கு 4000 டன் நிலக்கரி வந்துள்ளது. தூத்தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் ஒரு யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.இதனால்,மின் வெட்டு ஏற்படும் நிலை ஏற்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில்,தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு 4000 டன் நிலக்கரி வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து,மின் உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகளின் எண்ணிக்கை இரண்டு யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. அதன்படி,1,4 யூனிட்டுகளில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது,மீதமுள்ள 2,3,5 ஆகிய யூனிட்டுகளில் தொடர்ந்து … Read more

தமிழகத்தில் பெரிய அளவில் மின்தடை;திமுக அரசுதான் காரணம் – ஓபிஎஸ் காட்டம்!

தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டயுள்ளார்.இது தொடர்பாக ஓபிஎஸ் கூறுகையில்: உற்பத்தி நிறுத்தம்;இரவு நேர மின்தடை: தற்போது நிலக்கரி பிரச்சனையில் மத்திய அரசு மீது தி.மு.க. அரசு குற்றம் சாட்டியுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள இரண்டு அனல் மின் நிலையங்களில் இருபது நாட்களுக்கு முன்பே உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும்,இதற்குக் காரணம் ஒடிசாவிலிருந்து நிலக்கரியை கப்பல் மூலம் எடுத்து வருவதில் ஏற்படும் தாமதம் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாகவும், தற்போது … Read more

அதிர்ச்சி…இன்று முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல் -அரசு அறிவிப்பு!

இலங்கை:இன்று முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி  அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து இருப்பதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா வரும் தமிழ் மக்கள்: அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு … Read more

தூத்துக்குடியில் இன்று இந்தந்த பகுதிகளில் மின்தடை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல் மற்றும் சாய்ந்துள்ள நிலையில் மின் கம்பங்கள் சரி செய்தல்உள்ளிட்ட பணிகள்மேற்கொண்டு வருவதால் இன்று தூத்துக்குடியில் சில இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, முத்தையாபுரம், தோப்பு தெரு , கிழக்கு தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, … Read more

தூத்துக்குடியில் நாளை இந்தந்த பகுதிகளில் மின்தடை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல் மற்றும் சாய்ந்துள்ள நிலையில் மின் கம்பங்கள் சரி செய்தல்உள்ளிட்ட பணிகள்மேற்கொண்டு வருவதால் நாளை தூத்துக்குடியில் சில இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, முத்தையாபுரம், தோப்பு தெரு , கிழக்கு தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, … Read more

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை…! எந்தெந்த இடங்களில் தெரியுமா…?

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை சென்னையில் 25.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்டேரி பகுதி : செல்வம்நகர், கடப்பா ரோடு, வில்லிவாக்கம் ரோடு, கஸ்தூரி 1 முதல் 5 வது தெரு வரை, பார்வதி … Read more

பாகிஸ்தான் முழுவதும் திடீர் மின் தடை..இருளில் தவித்த மக்கள்!

தேசிய தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பாகிஸ்தானின் பல நகரங்களில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில்  பல நகரங்கள் இருளில் மூழ்கின. பல நகரங்களில் ஒரே நேரத்தில் நள்ளிரவுக்கு சற்று முன்பு மின் தடை ஏற்பட்டது. கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத், முல்தான் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் இருளில் தவித்தனர். பாகிஸ்தான் எரிசக்தி மந்திரி உமர் அயூப்கான் கூறுகையில், மின்சார … Read more

இன்று சென்னையில் மின் வெட்டு ! எங்கெல்லாம் மின்வெட்டு என்று தெரியுமா ?விவரம் இதோ

பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னையில் ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி சென்னை வேளச்சேரியில் உள்ள  100 அடி தரமணி ரோடு ,உதயம் நகர்,தந்தை பெரியார் நகர்,பரணி தெரு,கல்லுக்குட்டை,அமிர்தம் அவென்யூ,பாரதி நகர்,பவானியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களிலும் தரமணி பகுதியில் வெங்கட்புரம் ,வேளச்சேரி ஆகிய இடங்களிலும் மின்  விநியோகம் நிறுத்தப்படுகிறது.