திருச்சியில் பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த தூத்துக்குடி போலி சாமியார் கைது…!

திருச்சி: திருச்சி மேலபுலிவார்டு ரோட்டை சேர்ந்த கவிதா(36).(பெயர் மாற்றம்) எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர் தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் (என்ற) கண்ணனை (45) அணுகியுள்ளார். சில பூஜைகள் செய்தால் தொழில் அபிவிருத்தி அடையும் என நம்பிக்கை தெரிவித்த மாரியப்பன், திருச்சிக்கு வந்து சில பூஜைகள் செய்துள்ளார். அதன்பின் மாரியப்பன் செய்து வந்த ‘ஷிப்பிங்’ தொழிலில் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய கவிதா ரூ.5 லட்சத்தை மாரியப்பனிடம் வழங்கினார். தொழில் மேலும் … Read more

கோவில்பட்டியில் நர்சிங் மாணவி தயாட்சினி மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்

இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு  சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்….. மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்…. மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை … Read more

பத்திரிக்கையாளர் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை ரத்து செய்ய கோரி

நெல்லையில் பத்திரிக்கையாளர் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை ரத்து செய்ய கோரி தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், திருவைகுண்டம் ஆகிய இடங்களில் இன்சூரன்ஸ் பணம் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மறியல் நடைபெற்றது. இப்போராட்டத்தில் AIKS மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள்,மாவட்ட நிர்வாகிகள் இராமசுப்பு,நம்பி ராஜன்,ஸ்ரீனிவாசன்,அப்பாக்குட்டி,ரவி சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி lions club சார்பில் நடந்த சுற்றுசுழல் விழிப்புணர்வு இயக்கம்..!

தூத்துக்குடியில்,.VVD signal அருகே   lions club சார்பில்    சுற்றுசுழல் பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் வ.உ.சி பொறியியல் கல்லுரி மாணவிகள் பலர் கலந்து கொண்டு சாலையில் உள்ள பிளாஸ்டி பொருகளை எடுத்தும்  மற்றும் அனைவருக்கும்  சுற்றுசுழல் பாதுகாப்பு  விழிப்புணர்வு பற்றிய துண்டும் பிரசுதுங்கள்  வழங்கினர்.

தூத்துக்குடியில் 144 தடை…!

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும்  25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 26ம் தேதி  வெங்கடேச பண்னணயாரின் 14வது நினைவு தினத்தை யொட்டி  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் வெடிக்கும் கைபேசி அழைப்பால் பரபரப்பு !

சமிபக்கலாமாக whatsapp மற்றும் முகநூலின் ஆதிக்கம் எங்கும் பரவி இருக்கிறது இதனால் நன்மைகள் பல வந்தாலும் தீமைகளுக்கு பஞ்சமில்லை சென்னை வெள்ளம் முதல் ஜல்லிக்கட்டு போராட்டம் வரை ஆதிக்கம் நடத்தியது இந்த சமூக வலைதளங்களே கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி பற்றிய ஒரு ஆடியோ பரவி வருகிறது அது என்னவென்றால் 16 இலக்கம் கொண்ட ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது இந்த அழைப்பை  எடுத்தவுடன்  கைபேசி  வெடித்துவிடுகிறது இதனால் தூத்துக்குடியில் 27 பேர் இறந்துவிட்டனர்  என்று … Read more

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்போம் என்ற கோஷத்தோடு DYFI,தமுஏகச சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கூட்டம் முத்தையாபுரத்தில் நடைபெற்றது

முற்போக்கு எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்தும் கருத்துரிமை பாதுகாக்க கோரியும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு DYFI தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் P. ராஜா தலைமை தாங்கினார் தமுஎகச மாவட்ட செயலாளர் தோழர் G. ஆனந்தன், AIDWA மாவட்ட செயலாளர் தோழர் பி.பூமயில். சிறுபான்மை மக்கள் நல குழு D. ராஜா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்

தூத்துக்குடியில் 6 கல்லூரிகளில் SFI தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

ம.சு பல்கலைகழ க துணைவேந்தரின் அராஜக போக்கையும் ,அநியாய கட்டண கொள்ளையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் ம.சு.பல்கலைகழக ஒருங்கிணைப்புக்குழு தொடர் போராட்டங்களை திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அறிவித்தது. கடந்த ஆண்டு கட்டணம் UG 75 , PG 130,M.phil 300 இந்த ஆண்டு உயர்த்தபட்ட கட்டணம் UG 110 , PG 175, M.phil 500 ஆனால் தமிழக உயர்க்கல்வி துறை பரிந்துறையின் படி கட்டணம் UG 65, PG 120, M.phil 150 இதன் ஒரு … Read more

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்..!

தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்திலுள்ள விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்று பிடித்து வரப்படும் மீன்கள் ஏலமுறையில் தமிழ்நாட்டுக்குள் மட்டுமல்லாமல் மற்ற அண்டை மாநிலங்களுக்கும் நல்ல விற்பனை ஆகிறது. இந்த மீன்பிடித்துறைமுகம் மூலம் 240 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். தற்போது அதிகமாக மீன் வரத்து இல்லாததால் தங்குகடலில் மீன்பிடிக்க அரசு அனுமதி கோருகின்றனர் மீனவர்கள்.