கோடநாடு வீடியோ..!பொங்கல் திரைப்படமாக வெளியீடப்பட்டுள்ளது..!அமைச்சர் பேச்சு..!!

  தமிழகத்தின் முதல்வர் மீது கொள்ளை, கொலைக்கு காரணம் இவர்தான்.என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2 வது வீடாக இருந்த கோடநாடு பங்களா கொள்ளை-கொலை விவகாரமானது விஸ்ரூபமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தலைதூக்கியுள்ளது.இது குறித்து வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது  குடும்பத்தினருடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்திப்பில் இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் கோடநாடு … Read more

கொடநாடு கொலை, கொள்ளை வீடியோ விவகாரம்: டெல்லி விரைந்தது 2 தனிப்படை

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்ட  ஆவணப் படம் இந்த  விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தியாளர் மேத்யூஸ் மற்றும் சயனை கைது செய்ய எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் டெல்லி விரைந்துள்ளது. தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் கொடநாடு  கொலை மற்றும்  கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப்படத்தை  வெளியிட்டு உள்ளார். … Read more

ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான்-மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவல்

ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  2006-ஆம் ஆண்டு  4 ஊராட்சி மக்களிடம் சுமுகமாக பேசி உள்ளாட்சி தேர்தலை நடத்தியது திமுகதான்.கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த மரணங்களின் பின்னணி என்ன? என்றும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வரால் கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு விவகாரத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே … Read more

மேத்யூஸ் மற்றும் சயனை கைது செய்ய 2 தனிப்படைகள் டெல்லி விரைந்தது !!

தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் செய்தியாளர் மேத்யூஸ் மற்றும் சயனை கைது செய்ய எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் டெல்லி விரைந்துள்ளது.