ஆப்பிரிக்காவிலிருந்து டெல்லி வந்தடைந்த 16 தமிழர்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவிய தமிழக அரசு!
ஆப்பிரிக்காவிலிருந்து டெல்லி வந்தடைந்த 16 தமிழர்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவிய தமிழக அரசு. கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் பலர் சொந்த ஊருக்கு வர முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து கடந்த 21ஆம் தேதி 16 தமிழர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர். ஆனால் அவர்களது சொந்த ஊரான சென்னைக்குச் செல்வதற்கு வசதி இல்லாமல் தவித்து வந்துள்ளனர். சென்னைக்கு செல்வதற்காக ஒரு ட்ராவல் ஏஜென்சியை அவர்கள் தொடர்பு கொண்டு பணத்தை … Read more