புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோன வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி, ஒரு வேலை உணவுக்காக திண்டாடி வந்தனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்ல தொடங்கினர்.
இதனால் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பல மாநில அரசு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என அனைத்து மாநில காவல்துறைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதுமட்டுமின்றி, புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்தால், அவர்களை 15 நாட்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாள்ர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய இலவச ஆலோசனை மையங்களை அமைத்து உதவி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…