சென்னை:
ஸ்டாலின் மீண்டும் பொய் புகார் கூறினால் நீதிமன்றம் செல்வோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை மின்சாரத்துறை அமைச்சர் மறுத்துள்ளார். மீண்டும் பேசினால் நீதிமன்றம் செல்லக்கூடும். எச்.ராஜா என்ன மாதிரி மனநிலையில் பேசி இருக்கிறார் என தெரியவில்லை. அவருக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலைக்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது.
ஆளுநர் நடவடிக்கையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இலங்கையில் போர் நடந்தபோது உறுதுணையாக இருந்து இனப்படுகொலைக்கு துணை போன தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து ஏற்கனவே அறிவித்தபடி 25-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்.40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தினகரன் கூறிய கருத்து உலக மகா காமெடியாகும்.
இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
DINASUVADU
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…