பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர்!

இந்தியா முழுவதும் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பாஜக கட்சி 343 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரண்டாவது முறையும் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக உள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகிலுரித்து அவர் கூறுகையில், இந்தியா உடனான சுமுக உறவு எதிர்காலத்திலும் தொடரும் என நம்புறேன் என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment