திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்த கல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (கூலி தொழிலாளி). இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தி பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதையெடுத்து தனது மாமியார் வீட்டுக்கு சென்ற செல்வராசு தனது மனைவி ஜெயந்தியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு கூறியுள்ளார்.
ஆனால் ஜெயந்தி மறுப்பு தெரிவித்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த செல்வராசு தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜெயந்தியை குத்தியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி தாய் விஜயா தடுக்க வந்து உள்ளார்.அவரையும் கத்தியால் செல்வராசு குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையெடுத்து காவல் நிலையத்தில் செல்வராசு சரணடைந்தார்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…