சோம்,கேபி பேசி வச்சுட்டு விளையாடியது போன்று இருந்தது.!தரமான கேள்விகளுடன் கமல்.!

கால் சென்டர் டாஸ்க்கில் சோம்,கேபி பேசி வைத்து விட்டு விளையாடியது போன்று இருந்ததாக கமல் கூறுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நிகழ்ந்த கால் சென்டர் டாஸ்க்கில் சிலர் சரியாகவும் ,சிலர் விட்டு கொடுத்தும் ,சிலர் பார்வையாளர்களுக்கு தங்கள் மீதுள்ள குற்றங்களுக்கு விடை கூறியும் விளையாடியிருந்தார்கள் .இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாளென்பதால் இதுகுறித்து கேள்விகளை எழுப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில்,இந்த விளையாட்டின் அடிநாதம் புரியவில்லையா என்று பாலாஜி மற்றும் அனிதாவிடம் கேட்ட கமல் ,பேசி வைத்து விட்டு சோம்,கேபி விளையாடியது போன்று இருந்ததாகவும் ,எதுக்காக விட்டு கொடுத்தீங்க சோம் என்று கேள்வி கேட்கிறார்.டீம் டீமாக சேர்ந்துட்டீங்களா என்று பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார் கமல் .இதோ அந்த வீடியோ

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

8 mins ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

5 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

5 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

5 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

6 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

6 hours ago