தூங்கனும் தூங்கனும் இரண்டே நிமிடத்தில் தூங்கியே ஆகணும்! அது எப்படி?!

தூங்குவது சிலருக்கு மிகவும் எளிய செயல். ஆனால் பலருக்கு தற்போது அது மிகவும் கடினமான செயல். அதிலும் ஆண்டிராய்டு  ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு தூங்கும் நேரமானது இரவு 12 அல்லது 1  மணியை தாண்டிவிடும். காலை எழுந்திருப்பது 8 மணியை தாண்டும். இதனால் அந்நாள் முழுவதும் உடல் சோர்ந்து காணப்படும்.
இதனை கட்டுப்படுத்த எளிதில் படுத்தவுடன் தூங்க சில வழிமுறைகள் உள்ளன.
முதல் படி : முகத்தை நேரே வைத்து முகத்தை சுறுக்க்காமல் கண் மூடாமல் கழுத்து பகுதியை ரிலாக்ஸ் செய்யவேண்டும்.
இரண்டாம் படி  : கைகளை தலைக்கு மேல் வைக்காமல் கீழே நேராக வைக்க வேண்டும். கொஞ்சம் மன அழுத்தம் இருந்தால், கைகளை மேலே உயர்த்தி, கீழிறக்கி பயிற்சி செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் போது மன அழுத்தம் குறையும்.
மூன்றாம் படி ; நன்றாக மூச்சு விட வேண்டும். போர்வையை முகத்தில் மூட கூடாது. நுரையீரலுக்கு சுத்தமான காற்று போய் வருவதை உறுதி செய்யவேண்டும்.
நான்காம் படி : கால்களை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். கால்களை நேராக வைத்து அழுத்தம் கொடுக்காமல் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
ஐந்தாம் படி :  இது மிகவும் முக்கியமானது. இதுவரை உடலுக்கு அமைதி கொடுத்தாயிற்று. இனி மனதிற்கு அமைதி கொடுக்க வேண்டும். நாம் எங்கு படுத்தால் அமைதியாக தூங்குவோமோ அதனை நினைத்து கொள்ள வேண்டும். நிலவின் ஒளி, நதிக்கரை, தாயின் மடி, படகு, என நம் நினைத்த இடத்தில் தூங்குவது போல நினைத்து கொள்ள வேண்டும். நம் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். தூங்க வேண்டும். ஆதலால் எதனையும் நினைக்க கூடாது என நம் மனதிற்குள் கூறிக்கொள்ள வேண்டும்.
இந்த படிநிலைகள் கண்டிப்பாக பலன்தரும். இது படுக்கையில் மட்டுமல்ல, பஸ் பயணம், ரயில் பயணம் என எங்கும் இதை பயன்படுத்தி தூங்கலாம். இந்த முறை அமெரிக்காவில் உள்ள விமானப்படை வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் பள்ளியில் இந்த முறை ஆய்வுக்கு உட்படுத்தபட்டு 95 சதவீதத்திற்கு மேல் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

நெல்லை காங். தலைவரை 2 நாட்களாக காணவில்லை – மகன் காவல்நிலையத்தில் புகார்

KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…

13 mins ago

இந்திய பகுதிகளுடன் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு.! வெடித்த புதிய சர்ச்சை…

Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…

36 mins ago

‘எதுவுமே உருப்படியா அமையல’ ! தோல்விக்கு பின் புலம்பும் ஹர்திக் பாண்டியா !!

Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…

38 mins ago

முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை கெளரவித்த கூகுள் டூடுல்.!

Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…

45 mins ago

ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” – இழப்பீடு வழங்க உத்தரவு!

A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…

47 mins ago

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா குஜராத் ? பெங்களுரூவுடன் இன்று பலபரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…

2 hours ago