நடிகர் சிவகுமார் நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடுவது காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தை தான் சிவகுமார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகுமார் ன்னுடன் செல்பி எடுக்க முயன்ற சிறுவனின் மொபைலை கீழே தள்ளி விட்டார். இதனையடுத்து, பலரும் இதற்கு கருத்துக்களை தெரிவித்தனர்.அதில் எதிரிப்பும் தெரிவித்தனர்.பின்னர் சிவகுமார் அந்த சிறுவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் அவருக்கு 21 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஒன்றை புதியதாக வாங்கி கொடுத்தார்.
இந்நிலையில் மீண்டும் சிவகுமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…