சிமி அமைப்பின் மீதான தடையை கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 1977_ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சிமி என்ற இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி நாடு முழுவதும் தடைவிதிக்க பட்டது.மேலும் 2001_ஆம் ஆண்டில் இந்த அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு.
இந்நிலையில் இந்த அமைபின் மீது இருக்கும் தடையை நீக்க வேண்டி அந்த அமைப்பை சார்ந்த பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து இந்த சிமி அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் தெரிவிக்கையில் நாட்டின் தீவிரவாதத்தை கட்டு படுத்த வேண்டுமென்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…