பாகிஸ்தானில் சுட்டு கொல்லப்பட்ட சீக்கிய வாலிபர்! நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்!

  • பாகிஸ்தானில் பர்வீந்தர் சிங் என்ற சீக்கியர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்தார்.
  • இது குறித்து விசாரிக்கையில் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் இச்செயலை செய்தது தெரியவந்தது.

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் எனும் இடம் அருகில் பர்வீந்தர் சிங் என்ற இளைஞர் உடம்பில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின.

அவருக்கு வரும் ஜனவரி 28ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு பிரேம்குமாரி  என்ற பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பெண் வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலுக்கு பர்வீந்தர் சிங் இடையூறாக இருப்பதாக எண்ணி அவரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்.

சம்பவத்தன்று கூலிப்படை உதவியுடன் பர்வீந்தர் சிங்கை கொலை செய்துள்ளார். இந்த கொலைக்காக கூலிப்படையிடம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது பிரேம்குமாரி கைது செய்யப்பட்டுள்ளார். இருந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையை தீவிரமாகபோலீஸ் தேடி வருகின்றனர்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago