நிலச்சரிவில் சிக்கி பெண் பலி

சிம்லாவின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலி. மேலும், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் .

இதைத்தொடர்ந்து இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலுவில் திடீரென ஏற்பட்ட மேகம் வெடிப்பால் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது . வெள்ளத்தில் ஏறத்தாழ 4பேர் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சோஜ் கிராமத்திலும் மேகம் வெடிப்பு ஏற்பட்டது. இதில் 4 முதல் 6 பேர் காணவில்லை எனக்  கூறப்படுகிறது .

author avatar
Varathalakshmi

Leave a Comment