கிணற்றில் இருந்து வந்த அலறல் சத்தம்!உள்ளே எட்டிப்பார்த்தவர்கள் கண்ட காட்சி!

  • கணவரே அவரின் தாயாரிடம் சேர்ந்து மனைவியை கிணற்றில் தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம்.
  • இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பரசி ஆவார்.இவரது கணவர் சரவணன்.இவர்களுக்கு 5 வயதில் தனுஷ்காஸ்ரீ என்றும் 2 வயதில் மேகனாஸ்ரீ என்றும் 2 குழந்தைகள் உள்ளன. கணவனும் மனைவியும் ஒரே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை அன்று அவர்களது வீட்டு கிணற்றில் இருந்து அன்பரசியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த அன்பரசியையும் அவரது குழந்தையையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளன.

பின்னர் அன்பரசியை மீட்ட அவர்கள் குழந்தை மேகனாஸ்ரீயை மீட்க தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் இறந்த குழந்தையின் சடலத்தை மீட்ட அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதன் காரணமாக காவல்துறையினர் அன்பரசியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அன்பரசி திருமணமாகி இரண்டும் பெண் குழந்தையாக பிறந்த காரணத்தால் சரவணனும் அவரது தாயாரும் சகோதரியும் அன்பரசியை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

மேலும் அன்பரசியின் கணவர் சரவணனுக்கு அதே கல்லூரியில் வேலை பார்க்கும் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.இதற்கு அன்பரசி இடையூறாக இருந்த காரணத்தால் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன் காரணமாக குடிபோதையில் வந்த சரவணன் அன்பரசியையும் அவரது குழந்தையையும் கிணற்றில் தூக்கி எறிந்துள்ளார்.இதில் குழந்தை சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளதாகவும் அன்பரசி கூறியுள்ளார்.

இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரவணன் குடும்பத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை… கோவாக்சின் நிறுவனம் விளக்கம்.!

Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…

14 mins ago

ஒரே நாளில் ரூ.800 சரிவு.. சவரனுக்கு ரூ.53,000 க்கும் கீழ் சென்ற தங்கம் விலை.!

Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

29 mins ago

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…

36 mins ago

நாளை மறுநாள் வளைகாப்பு.. ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பரிதாப மரணம்.!

Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…

41 mins ago

ஒரே மைதானத்தில் இந்திய அணியின் போட்டிகள் ? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போடும் புதிய திட்டம் !!

Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…

54 mins ago

கோலிவுட் இஸ் பேக்! அரண்மனை 4 படத்துக்கு குவியும் மிரட்டல் விமர்சனங்கள்!

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…

1 hour ago