பீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.
பீகார் மாநிலத்தில், 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பள்ளிகளை செப்டம்பர் 28 முதல் மீண்டும் திறக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, 9-12 வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்காக பெற்றோரிடமிருந்து ஒப்புதல் அளித்த பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பலாம்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்னும் பல மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கவில்லை என்றாலும், பீகார் மாநில அரசு செப்டம்பர்-28 முதல் பள்ளியை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது.
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…