கார் உதிரி பாகங்கள் விற்பனையாளரை மிரட்டிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி கேகே நகரில் வினோத் என்பவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில், விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி இழிவாகப் பேசி சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார்.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் யூடியூபர் சாட்டை முருகன் உள்ளிட்ட 4 பேர் நேரடியாகச் சென்று விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி இழிவாக பேசக்கூடாது எனக் கூறி வினோத்தை மிரட்டி மன்னிப்பு கேட்க செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, வினோத் தான் மிரட்டப்பட்டது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர், சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கார் உதிரி பாகங்கள் விற்பனையாளர் கடைக்காரர் வினோத்தை மிரட்டிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர், தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள வழக்குகளில் நீதிமன்ற காவல் இருப்பதால் துரைமுருகன் சிறையிலேயே தொடர்ந்து இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…