சாட்டை துரைமுருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மணல் அள்ளப்படுவதாக அவதூறு பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது குற்றச்சாட்டப்பட்டது. இதைதொடர்ந்து, சாட்டை துரைமுருகன் மீது சைபர் க்ரைம் காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், கரூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவு … Read more

மிரட்டல் வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்..!

கார் உதிரி பாகங்கள் விற்பனையாளரை மிரட்டிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி கேகே நகரில் வினோத் என்பவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில், விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி இழிவாகப் பேசி சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார். இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் யூடியூபர் சாட்டை முருகன் உள்ளிட்ட 4 பேர் நேரடியாகச் சென்று விடுதலை புலிகள் இயக்க தலைவர் … Read more