அதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் இருக்கும் சமந்தா.
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாக உள்ள மகா சமுத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சர்வானந்ததிற்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார்.
இப்படம் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது . இதனையடுத்து இந்த படத்தில் சமந்தாவை நீக்கிவிட்டு தற்போது அவருக்கு பதிலாக அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஏற்கனவே இந்த படத்திற்காக அதிதி ராவிடம் பேசப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் தான் சம்மதம் சொன்னாராம். அதனால் கடைசி நிமிடத்தில் சமந்தாவை நீக்கிவிட்டு அதிதி ராவ் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்த சமந்தாவிற்கு இப்படி ஒரு நிலை நேரிட்டது வருத்தமாக இருந்தாலும், அதிதி ராவின் மீது அளவற்ற கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…