அதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் சமந்தா! காரணம் இதுதானா?

அதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் இருக்கும் சமந்தா.

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாக உள்ள மகா சமுத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சர்வானந்ததிற்கு  ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

இப்படம் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது . இதனையடுத்து இந்த படத்தில் சமந்தாவை நீக்கிவிட்டு தற்போது அவருக்கு பதிலாக அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஏற்கனவே இந்த படத்திற்காக அதிதி ராவிடம் பேசப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் தான் சம்மதம் சொன்னாராம். அதனால் கடைசி நிமிடத்தில் சமந்தாவை நீக்கிவிட்டு அதிதி ராவ் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்த சமந்தாவிற்கு இப்படி ஒரு நிலை நேரிட்டது வருத்தமாக இருந்தாலும், அதிதி ராவின் மீது அளவற்ற கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் மயங்க் யாதவ் ? இது தான் காரணம் !

Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…

8 mins ago

28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா…

RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…

20 mins ago

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

45 mins ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

56 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

1 hour ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

2 hours ago