இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இவர் அடுத்த தோனியாக அனைவராலும் கருதப்படுகிறார் ஓரிருபோட்டிகளில் ஏமாற்றம் அளித்தாலும் பின்னர் தன்னை சரி செய்து வருகிறார்.
குறிப்பாக டெஸ்ட் தொடரில் சகா காயம் அடைந்த பிறகு ரிஷப் பண்ட் உள்ளே வந்தார் அதன் பிறகு தனது சிறப்பான ஆட்டத்தால் தொடர்ந்து நீடிக்கிறார்.
இதுகுறித்து சகா கூறுகையில், “நான் தற்பொழுது நன்றாக தேறி விட்டேன். மீண்டும் அணியில் இடம் பெற தயாராக இருக்கிறேன். என்னை தேர்வு செய்வது தேர்வாளர்கள் கையில்தான் உள்ளது என்னேரமும் அணியில் இடம்பெறா தயார். ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடுகிறார் இவர்களில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தேர்வுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும்”
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…