கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களை விட, பாதிக்கப்படாதவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டி உள்ளது. ஏனெனில் அது குறித்த வதந்திகள் அதிகம் கிளம்பி வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து தனது மனைவியை பார்க்க தாயகமாகிய தமிழகத்தில் உள்ள நாகை மாவட்டத்துக்கு திரும்பியவர் தான் பொறியாளர் சூரியநாராயணன்னின் மகன் ஆனந்த். இவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
சிறு வேலை காரணமாக லண்டன் சென்றுவிட்டு கடந்த எட்டாம் திகதி பெங்களூருக்கு வந்துள்ளார். அதன்பின் தனது சொந்த ஊரான நாகை மாவட்டத்திற்கு தனது மனைவியை பார்ப்பதற்காக இவர் லண்டனில் இருந்து விமானம் மூலம் வந்தபொழுது, இவருக்குகொரோனா தோற்று இருப்பதாக வதந்திகளை பரப்பி விட்டு அவரை மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் போலீசில் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் பின்பு அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை குழுவினர் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து, அதன் பின்பு ஆனந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் வதந்திகளை கிளப்பி விட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…