கொரோனா வைரஸ் காரணமாக நிதி நெருக்கடி காரணமாக, மாநிலங்களின் வருவாய் குறைந்துள்ளது. இந்நிலையில், மாநிலங்களின் நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு மானியமாக நிதி ஒதுக்கீடு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு ரூ.6,196.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்திற்கு ரூ.355 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவிற்கு ரூ.1,276 கொடியும், ஹிமாச்சல பிரதேசத்திற்கு ரூ.952 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி 1 % குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-2020 காலகட்டத்தில் மாநிலங்களுக்கு 42% வரிப் பகிர்வு இருந்தது. ஆனால், தற்போது 41 % வரிப் பகிர்வு உள்ளது. மொத்த வரியில் அந்த 1 % புதிதாக பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…
Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும்…
Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…