நாளை முதல் வங்கதேச கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. நாளை முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சியில் இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன், சிவன் திபு ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அவரது இடது தொடையில் அடிபட்டது. இதனால் இன்று நடைபெற்ற வலைப்பயிற்சியில் அவர் கலந்துகொள்ள வில்லை. இதனால், அவர் நாளைய போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்கப்போகிறாரா, இல்லை, இன்று ஓய்வு எடுத்துவிட்டு நாளை போட்டியில் கலந்துகொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்,
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…