நான்கு மணி நேரத்தில் மூன்று ஏடிஎம்களில் குறிவைத்து கொள்ளையடிப்பு..!

மேற்கு டெல்லியின் மடிபூர், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா விஹார் ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை நான்கு மணி நேரத்திற்குள் பைக் மற்றும் காரில் வந்த சில மர்ம நபர்கள் மூன்று ஏடிஎம் கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மர்ம நபர்களின் அடையாளத்தை சனிக்கிழமை இரவு வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இது ஹரியானாவில் உள்ள மேவாட்டைச் சேர்ந்த ஒரு கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பஞ்சாபி பாக், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா விஹார் காவல் நிலையங்களில் மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்று ஏடிஎம்களில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒன்று மற்றும் ஆக்சிஸ் வங்கியின் இரண்டு வங்கிகள் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது பாதுகாப்புக் காவலர்கள் இல்லை எனவும்,  மூன்று ஏடிஎம்களில் இருந்து திருடப்பட்ட சரியான தொகையை வங்கிகள் இன்னும் எங்களுக்கு தரவில்லை.

இந்த வழக்குகள் குறித்து பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றனஎன்று துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) தீபக் புரோஹித் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை இந்த கொள்ளை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முதல் கொள்ளை நள்ளிரவில் பஞ்சாபி பாக் மடிபூர் பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம்மில் நடந்தது. இந்த கொள்ளை சம்பவத்தை தொப்பிகள் மற்றும் முகமூடிகள் அணிந்த மூன்று பேர் ஏடிஎம்மில்  நுழைந்து, சிசிடிவி கேமராக்களை ஸ்ப்ரே பெயிண்ட் பயன்படுத்தி, எரிவாயு கட்டர் பயன்படுத்தி பணம் விநியோகிக்கும் இயந்திரத்தை திறந்தனர். பின்னர், அவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

murugan
Tags: ATM

Recent Posts

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

18 mins ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

29 mins ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

48 mins ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

1 hour ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

1 hour ago

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

2 hours ago