ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வந்தார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவுள்ள நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்திற்காக இன்று சென்னை வந்தார், அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா.
அவருக்கு விமான நிலையத்தில் ஊழியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், இந்த பயிற்சியாட்டம் நாளை சேபாக் மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றியே பயிற்சியாட்டம் நடைபெறும் என சென்னை அணி தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தல தோனியும் இன்று பயிற்சிக்கு சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…