பூமியை கண்காணிக்க ரீசார்ட்-2பி ஆர்1 எனப்படும் செயற்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதனை பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 3.45 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை அடுத்து.அதற்கான கவுண்ட்டன் இன்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் சுமார் 5 ஆண்டுகளுக்கு இதன் பணியை விண்ணில் செய்ய உள்ளது.
மேலும் இது மட்டுமல்லாமல் இஸ்ரேல்,ஜப்பான்,இத்தாலி ஆகிய நாடுகளின் தலா 1 செயற்கைக்கோளையும்,அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள் என்று வணிக ரீதியாக 9 செயற்கைக்கோள்களையும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணில் அனுப்புகிறது.
மேலும் பி.எஸ்.எல்.வி சி48 விண்ணில் ஏவப்படுவதை நேரில் ஸ்ரீகரிகோட்டாவில் இருந்து பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.இதற்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ஆன்-லைன் முகவரியில் பதிவு செய்யலாம்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…