இந்தியாவில் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு இதனை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ரயில்வே துறை கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் மக்கள் அனைவரும் பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகள் சிலர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால், மற்ற பயணிகளுக்கும் தொற்று பரவ அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே பயணத்தை தவிர்த்து, உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய…
சென்னை: மே 22இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் தென் இந்திய…
Samsung Galaxy F55 5G: நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி எஃப்55 5ஜி மொபைல் மே 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. தென்…
சென்னை : நடிகை மடோனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மடோனா அடிக்கடி தனது சமூக…
சென்னை: அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனையை வடகொரியா அரசு அதிகரித்து வருகிறது. ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் என உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அடுத்தடுத்த…
சென்னை : இன்று ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் மற்றும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான தோனியும், விராட் கோலியும் இணைந்து…