தூக்கம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.இரவில் நன்கு தூங்காமல் முழித்து கொண்டு இருந்தால் உடல் சோர்வு ,புத்தி மயக்கம் ,தெளிவின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இது மட்டுமில்லாமல் பயம்,மலச்சிக்கல்,மந்தம்,ஜீரண கோளாறு,போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இரவு நன்கு தூக்கமின்மையால் காலையில் எழுந்தவுடன் சோம்பலாக இருக்கும் இதனால் அன்று நாள் முழுவதும் அப்படியே ஓடிவிடும்.
நீங்கள் செய்ய விரும்பிய நிகழ்வுகளை செய்ய முடியாது.இரவு தூங்குவதற்கு கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராத நிலையே ஏற்படும்.இரவு நன்றாக உறங்குவதற்கு பின்வரும் உணவுகளை உண்டால் மட்டுமே போதுமானது.
அவை இரவு தூங்குவதற்கு முன் சப்போட்டா பழம்,வாழைப்பழம்,மிதமாக கொதிக்க வைத்த சூடான பால்,தேன்,பனங்கற்கண்டு போன்றவற்றை சாப்பிட்டால் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் இரவு நன்கு தூக்கம் வரும்.
மேலும் ஆவியில் வேகவைத்த உணவுகளான இடியாப்பம்,இட்லி போன்ற உணவுகளும் பாதாம் போன்ற உணவுகளும் சாப்பிடலாம் இவ்வாறு படுப்பதற்கு முன்பு சாப்பிட்டால் ரொம்ப நேரம் முழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரவில் நல்ல தூக்கம் கிடைத்தால் மட்டுமே உடல் சோர்வு,மயக்கம் போன்ற விபரீத பிரச்சனைகள் ஏற்படாது.எனவே நன்கு தூங்கினால் மட்டுமே மறுநாள் எழுந்தவுடன் புத்துணர்ச்சியாக இருக்கமுடியும் என்று அறிஞர்கள் கூறுகின்றன.
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…