சென்னை திருவல்லிக்கேணி உள்ள தனியார் மருத்துவமனையில் அதே பகுதியை சேர்ந்த அயன் என்ற எட்டு மாத குழந்தைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அந்த குழந்தையை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் மூன்றாவது மாடிக்கு செல்ல லிப்ட் மூலமாக குழந்தையுடன் உறவினர்கள் சென்று உள்ளனர். இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்துள்ளது.
இந்த லிப்டில் பயணம் செய்த எட்டு மாத குழந்தை உட்பட 8 பேர் உயிர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து தொடர்பாக ஐஸ் அவுஸ் காவல்நிலைய ஆய்வாளர் திரு கருணாகரன் விசாரணை செய்ததில் லிப்ட் இயக்குவதற்கு ஊழியர் இல்லாததாலும், அதிகமான நபர்கள் லிப்டில் சென்றதுதான் விபத்துக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்தது.
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…