சவுதி இளவரசரிடம் கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசத்தில், படோஹியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சவூதி அரேபியா சிறையில் உள்ள 850 இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சவூதி இளவரசர் நான் விடுத்த கோரிக்கையை ஏற்று விரைவில் இந்தியர்களை விடுதலை செய்ய உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment