அமெரிக்க மக்கள் மீண்டும் டிரம்பை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது உறுதியாகியுள்ளதாக ஸ்லோவேனியா பிரதமர் ஜனெஸ் ஜன்சா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவுப்பெற்றது. சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 248 சபை ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரையடுத்து டிரம்ப், 214 சபை ஓட்டுகள் பெற்று பின்னடைவில் உள்ளார்
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ஸ்லோவேனியா நாட்டு பிரதமர் ஜேன்ஸ் ஜனியா, டொனால்ட் டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், அமெரிக்க மக்கள் மீண்டும் டிரம்பை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது உறுதியுள்ளதாகவும், அதிபர் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் டொனால்ட் டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ்க்கு தனது வாழ்த்துக்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், ஸ்லோவேனியா பிரதமர் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது, பெரியளவில் பேசப்படுகிறது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…