பீகாரை சேர்ந்த ஒருவர் தான் ஆர்டெர் செய்த ட்ரோன் கேமராராவுக்கு பதிலாக 1 கிலோ உருளைக்கிழங்கை பெற்றதால் அதிர்ச்சியடைந்தார்.
ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வது எளிதாக உள்ளதாலும் விலை குறைவாக இருப்பதாலும் மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி மகிழ்கின்றனர்.
இருப்பினும் சிலர் ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வதால் ஏமாற்றத்தையும் கண்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் சமீபத்தில் மீஷோ என்னும் ஷாப்பிங் வலைத்தளத்தில் மடிக்கணினி ஆர்டெர் செய்ததற்கு, பதிலாக சோப்புக்கம்பிகள் அனுப்பப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த வகையில் தற்போது, அதே ஷாப்பிங் தளத்திலிருந்து பீகாரை சேர்ந்த ஒருவர் தான் ஆர்டெர் செய்த ட்ரோன் கேமராராவுக்கு பதிலாக 1 கிலோ உருளைக்கிழங்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
ऑनलाइन शॉपिंग करना पड़ा महँगा, युवक ने मंगाया ड्रोन, निकला आलू | Unseen India
पूरा वीडियो- https://t.co/KxZ0RsZwUl pic.twitter.com/s81XVfE5Vb
— UnSeen India (@USIndia_) September 26, 2022