ஓவைசி பங்கேற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என கோஷம்… புயலை கிழப்பும் அதிர்ச்சி சம்பவம்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசியலமைப்பைக் காப்போம் என்ற தலைப்பில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணிக்கு அசாதுதீன் ஒவைஸிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் அவர் கலந்து கொண்டு மேடையில் ஒவைஸி மேடை ஏறியதும் திடீரென ஒரு பெண் மேடையில் ஏறி  மைக்கில் ‘பாகிஸ்தான் வாழ்க’ ‘பாகிஸ்தான் வாழ்க; என்ற முழக்கத்தை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தினார்.இதனால், மேடையில் இருந்த ஒவைஸி செய்வதறியாத திகைத்து அந்தப் பெண்ணின் கையில் இருந்த மைக்கை வாங்க முயற்சித்தார். இதையடுத்து, காவல் துறையினர் மேடையேறி அவரை மேடையிலிருந்து  கீழே இறக்கினர். இதன்பின் பேசிய ஒவைஸி, “அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் மற்றும் என்னுடையக் கட்சிக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.இந்த  நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அவரை இங்கு அழைத்திருக்கக் கூடாது. இது தெரிந்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். நாங்கள் இந்தியாவுக்காக இருக்கிறோம். எதிரி நாடான பாகிஸ்தானை எந்தவிதத்திலும் ஆதரிக்க மாட்டோம். எங்களுடைய ஒட்டுமொத்த பயணமே இந்தியாவைப் பாதுகாப்பதுதான்” என்றார். இந்த விவகாரம் இந்திய மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Kaliraj

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

3 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

4 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

5 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

6 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

6 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

6 hours ago