இந்தியா, தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் கோப்பை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
கடந்த 18-ம் தேதி நடந்த 2-வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மூன்று ரசிகர்கள் தடுப்பை மீறி மைதானத்திற்கு நுழைந்துள்ளனர். சந்திப் குமார் என்ற ரசிகர் கோலியுடன் கைகுலுக்க வேண்டுமென போலீசாரை ஏமாற்றி மைதானத்துக்குள் நுழைந்தார்.
மற்றொரு கோலி ரசிகரான ராஜேஷ்குமார் ரசிகர்களின் தடுப்பை எகிறி குதித்து உள்ளே வந்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகரான பவன்குமார் போலீசார் தடுக்க முயன்றபோது அவரை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார்.
இவர்கள் 3 பேருரையும் பிடித்த காவல்துறை பணியை செய்யவிடாமல் தடுத்தல் என்ற குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் தற்போது அவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…