பஞ்சமி திதியையொட்டி பத்மாவதி தயார் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகுவிமர்சை..!!லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்..!!

திருச்சானூர் பதமாவதி தாயார் கோவிலில் பஞ்சமி திதியையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடந்தது.

திருச்சானூர் பதமாவதி தாயார் கோவிலில் பஞ்சமி திதியையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.


திருச்சானூர் உள்ள அலமேலுமங்காபுரத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கடந்த  4 தேதி வெகு சிறப்பாக தொடங்கியது.இந்த பிரம்மோற்சவம் இன்று பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெறுகிறது.  

இன்று நிறைவு பெறும் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி 
அதிகாலை 3 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் 1.74 கிலோ எடையுடைய தங்கக் காசு மாலை மற்றும் அம்பாளுக்கு 776 கிராம் எடையுடைய தங்க ஆரம்  உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு தயாருக்கு அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர்.

kavitha

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

2 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

3 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

3 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

3 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

3 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

3 hours ago