பாகிஸ்தான் ஹெலிகாப்டர் இந்திய வான்பரப்பில் பறந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகல், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்து பறந்து கொண்டிருந்தது.இந்த விமானத்தை கண்ட இந்திய பாதுகாப்புப் படையினர் அதை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இருநாட்டிடையே பதற்றமான சூழல் நிலவுகின்ற நிலையில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பாதுகப்புப் படைகள் இருக்குமிடங்களை உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அப்பகுதி முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு பாதுக்காப்பு படைவீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
DINASUVADU
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…