10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேரளா மாநிலத்தில் தேர்வுகள் துவக்கம்!

கேரளாவில் ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் துவக்கம். 

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து வரும் நிலையில், இந்தியாவிலும் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு அதிகமாக  ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கல்விக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளும் அடைக்கப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் படங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வீட்டிலிருந்த படி பாடங்கள் கற்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், த்ரோபழுது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கேரளா முழுவதும் இன்று நடைபெறுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பே மாணவர்களின் வீடுகளுக்கு முக கவசம் அரசால் வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சானிடைசரும் வழங்கப்பட்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெளி ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதியும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டை சேர்ந்த மாணவர்களுக்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

Rebekal

Recent Posts

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

18 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

23 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

36 mins ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

1 hour ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

2 hours ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

2 hours ago