கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அல்லாபூர் கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கிராம பஞ்சாயத்து தலைவர் மல்லிகார்ஜுனா ராடார் கூறினார்.
அவர் கூறுகையில், கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர் என தொலைக்காட்சி மற்றும் செய்தி மூலம் கிராம மக்கள் தெரிந்து கொண்டனர். கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாங்கள் பயந்தோம். பின்னர், கொரோனா தொடர்பாக முழு கிராமத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், மக்கள் அனைத்து கொரோனா விதிகளையும் பின்பற்றினர் என்றும் அவர் கூறினார்.
எங்கள் கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் இதுவரை யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று கூறினார். கிராம மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினோம். கடைகளும், ஹோட்டல்களும் மூடப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவேளையை கடைபிடித்தனர். கிராமத்தில் இருந்து யாரும் மற்ற கிராமங்களுக்குச் செல்லவில்லை என கூறினார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…