மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலிக் கதைகளை உருவாக்குகிறார். அரசுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்களைக் கேட்கும் அளவிற்கு அவருக்கு பொறுமை இல்லை. அவர் அநேகமாக இந்தியாவுக்கான அழிவுக்கால மனிதராக மாறி வருகிறார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகள் தங்கள் வாக்குறுதி அளித்த வேளாண் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான தனது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு மசோதாவை கிழித்தெறிந்து அரசியலமைப்பு அதிகாரிகளை அவமானப்படுத்தியவர் ராகுல் காந்தி என தெரிவித்தார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…