மும்பை மற்றும் பெங்களூரு பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையதாக கருதப்படும் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தேசிய புலனாய்வு அமைப்பண என்ஐஏ (NIA) இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்புடையதாக கருதப்படும் பலரிடம் இந்த சோதனையை அவ்வப்போது என்ஐஏ அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
தற்போது பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். உலக பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் சிலரது இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
சந்தேகப்படும் நபர்களிடமிருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் மற்றும் ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக என்ஐஏ தரப்பில் இருந்து சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் யார் யாரென்று விவரம் வழக்கம்போல் வெளியாகவில்லை.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…