ஆன்லைன் OTT நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தங்களது நெட்ஃப்ளிக்ஸ் செயலியை உபயோகப்படுத்தாமல் இருந்தால் பயனார்களின் கணக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற OTT ப்ளாட்பார்ம்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் app 190 மேற்பட்ட நாடுகளில் 183 மில்லியன் சப்ஃகிரைபர்கள் உள்ளனர். இருந்தாலும் அவர்களில் சிலர் ஒரு வருடம் மற்றும் அதற்கு மேலாக நெட்ஃப்ளிக்ஸ் செயலில் எதையும் பார்க்காமல் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் செயலியை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து பணம் செலுத்துகிறார்கள்.
அந்த வகையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு ஒரு புதிய அறிவிப்பை ஒன்றை வெளிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் பணம் செலுத்தி சேர்ந்துவிட்டு ஒரு வருடத்திற்கு மேலாக, எதையும் பார்க்காமல் இருப்பவர்கள், தொடர்ந்து உறுப்பினர்களாக கணக்கு நீடிப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே வாடிக்கையாளருக்கு மெயில் மற்றும் நோட்டிபிக்கேஷன் அனுப்பப்பட்டுள்ளது.இதனை உறுதி செய்யப்படாதவர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் 2 வருடங்களுக்கு மேலாக நெட்ஃப்ளிக்ஸை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கும் இதே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனி வரும் காலங்களில் இப்படித்தான் என்றும் இதற்கான வேலைகள் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புதியமுறையின் மூலம் மக்களின் பணம் மிச்சப்படுத்துப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம் என நெட்ஃபிக்ஸ் தயாரிப்பு இயக்குனர் எடி.வு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…