ஒருவர் காலணியை வீசி எறிந்தது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் சரீப் மீது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாகூரில் ஒரு கல்லூரி விழாவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் சரீப் கலந்துகொண்டார். இருக்கையில் இருந்து எழுந்து மேடைக்குப் பேச மைக் முன் அவர் வந்தபோது ஒருவர் காலணியை நவாஸ் மீது வீசி எறிந்ததுடன் மேடையில் ஏறிவந்து நவாசுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காலணி நவாசின் மார்பில் பட்டுக் கீழே விழுந்தது. இதற்குள் மேடையில் இருந்த மற்றவர்கள் காலணி வீசியவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தலா முனாவர் என்கிற அவர் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் எனத் தெரியவந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…